ஆகக்கடவன விமர்சனம்
பைக் பஞ்சரானதால் ஹீரோ தன் நண்பனோடு காத்திருக்கிறார். காத்திருக்கும் இடம் நெடுஞ்சாலை..அந்த நெடுஞ்சாலையில் அவர்களுக்கு ஒரு சிக்கல் நேரிடுகிறது. அந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்படி எஸ்கேப் ஆகிறார்கள் என்பதாக இருக்கிறது படத்தின் திரைக்கதை கதையின் நாயகன் ஆதிரன் சுரேஷ் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். திரில்லர் படங்களில் நிறைய அதிர்ச்சி ரியாக்சன்களை கொடுக்க வேண்டியதிருக்கும். அது அவ்வளவு சுலபமல்ல. அதைச் சரியாகச் செய்துள்ளார். வின்சென்ட் S , CR ராகுல்Continue Reading









