பைக் பஞ்சரானதால் ஹீரோ தன் நண்பனோடு காத்திருக்கிறார். காத்திருக்கும் இடம் நெடுஞ்சாலை..அந்த நெடுஞ்சாலையில் அவர்களுக்கு ஒரு சிக்கல் நேரிடுகிறது. அந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்படி எஸ்கேப் ஆகிறார்கள் என்பதாக இருக்கிறது படத்தின் திரைக்கதை கதையின் நாயகன் ஆதிரன் சுரேஷ் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார். திரில்லர் படங்களில் நிறைய அதிர்ச்சி ரியாக்சன்களை கொடுக்க வேண்டியதிருக்கும். அது அவ்வளவு சுலபமல்ல. அதைச் சரியாகச் செய்துள்ளார். வின்சென்ட் S , CR ராகுல்Continue Reading

பிரபலமான மேஜிக் கலைஞரின் மகன் தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், தந்தையைப் போல் அவரால் அந்த துறையில் பிரகாசிக்க முடியாமல் போவதோடு, ரவுடி கும்பலால் தனது கையை இழந்து மேஜிக் கலையையும் தொடர முடியாமல் போகிறது. இதற்கிடையே, அவரின் கையை வெட்டிய ரவுடி கும்பல், அவருக்கு நெருக்கமான சிறுமியை கொலை செய்து விடுகிறது. இதனால் தனது மேஜிக்Continue Reading

இனிகோ பிரபாகர் தலைமையில் ஒரு குழு, வேதிகா தலைமையில் இன்னொரு குழு. இவர்களைத் தாண்டி சாந்தினி ஒரு பக்கம்.இவர்கள் எல்லோரும் அந்த பொக்கிசத்துக்குக் குறி வைக்கிறார்கள். யாருக்குக் கிடைத்தது? என்னென்ன நடந்தன? எனும் கேள்விகளுக்கான விடைகள் தாம் படம். வேதிகா சிறப்பாக நடித்திருக்கிறார்.அவர் மூலமாக மொத்தக் கதையும் சொல்லப்படுவதால் அவருக்கான முக்கியத்துவம் அதிகம். வில்லத்தனம் கலந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் சாந்தினி. அவருடைய தோற்றமும் நடிப்பும் பயமுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.Continue Reading

சென்னையில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மனைவி, ஒரு மகள், ஒரு மகன் என அளவான குடும்பம், அது தான் தன் உலகம் என்று வாழும் மோகன்லாலுக்கு அவரது பழைய அம்பாசிட்ட கார் மீதும் கொள்ளை பிரியம். இதற்கிடையே, மோகன் லால் ஊரில் இல்லாத போது, அவரது காரை போலீஸ் பறிமுதல் செய்துContinue Reading

விஜித் – கண்மணி தம்பதியர்க்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள தேவயானியை வேலைக்குச் சேர்க்கிறார்கள். தேவயானியின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள். அமெரிக்காவில் குடியேற முயலும் விஜித் – கண்மணி தம்பதிக்கு அதற்கான அனுமதி கிடைத்துவிடுகிறது. இதனால் குழந்தையைப் பிரியவேண்டிய கட்டாயம் தேவயானிக்கு. அவர் தவித்துப் போகிறார். இந்நிலையில் குழந்தை காணாமல் போகிறது. குழந்தை கிடைத்து அமெரிக்கContinue Reading

கேரளாவின் மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் தேவதர்ஷினி, தாய் – தந்தை இல்லாத தனது பேத்தியை வளர்க்கிறார். அவர் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கும் அவர், அவரை யாரிடமும் பேச விடாமல், பொத்தி பொத்தி வளர்க்கிறார். இதற்கிடையே, அந்த கிராமத்திற்கு வரும் திலீஷ் போத்தன், தேவதர்ஷினி மற்றும் அவரது பேத்தி குறித்து பலரிடம் விசாரிப்பதோடு, இரவு நேரத்தில் அந்த கிராமத்தில் எதையோ தேடுகிறார். திலீஷ் போத்தனின் நடவடிக்கை மீதுContinue Reading

பெற்றோர்கள் பிரிந்து வாழும் நிலையில், மூன்று சகோதரர்கள் கண்டிப்பான தனது தந்தையுடன் வசிக்கிறார்கள். பணக்கார அப்பாவுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட தோல்வியால், தங்களது சிறுவயது பருவத்தை தொலைத்துவிட்டு, வீட்டு பொறுப்புகளில் மூழ்கும் மூன்று சகோதரர்களும், எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து, பள்ளி பாடத்துடன் வாழ்க்கை பாடத்தையும் எப்படி கற்றுக்கொள்கிறார்கள், சிறுவர்களின் மனநிலையை புரிந்துக் கொண்டு அவர்களது தந்தை மாறினாரா? இல்லையா?, என்பதே நாங்கள்’ படத்தின் கதை. முதன்மைக் கதாபாத்திரத்தில்Continue Reading

ரெட் டிராகன் என்று அழைக்கப்படும் மும்பை டான் அஜித் குமார் தனது பிள்ளைக்காக ’பேட்’ சுபாவத்தை கைவிட்டுவிட்டு ’குட் ’-ஆக மாறி போலீசில் சரணடைந்து 18 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்கிறார். தண்டனை முடிந்து ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் தனது மனைவி திரிஷா மற்றும் மகனை சந்திக்க செல்லும் அஜித், அங்கு பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கிக் கொண்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் தனது மகனை காப்பாற்றுவதற்காக மீண்டும் ’பேட்Continue Reading

நாயகன் சதாசிவம் சின்னராஜ், நாயகி சாய் தன்யாவை கண்டதும் காதல் கொள்கிறார். காதல் கணிந்து திருமணமாகி, இல்லற வாழ்க்கையை நல்லபடியாக நடத்தி வரும் நிலையில், திடீரென்று அவருக்கு வேலை இல்லாமல் போகிறது. இதனால் மாதம் வருமானம் இல்லாதவர், தான் வாங்கிய இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைகளுக்கான மாத தவணை கட்டமுடியாமல் எப்படி திண்டாடுகிறார் என்பதையும், மாத தவணை என்ற மாயையில் மாட்டிக்கொள்பவர்களின் பரிதாப நிலையையும், ஜனரஞ்சகமான படமாகவும், மக்களுக்கான பாடமாகவும்Continue Reading

தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்திருக்கும் அறிவியலாளர் மாதவன்.தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்துக்காக அலைகிறார். அவர் மனைவி நயன்தாரா.பள்ளி ஆசிரியை.திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் அதற்காக மருத்துவம் செய்து அதற்காகத் தயாராகிறார். இந்திய மட்டைப்பந்து அணியின் நட்சத்திர வீரர் சித்தார்த்.கடைசியாகச் சில போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்பதால் அவரை ஓய்வு பெறச் சொல்கிறது நிர்வாகம் அதைமீறி சென்னையில் நடக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஐந்துநாள் போட்டியில் விளையாடிContinue Reading