1970-களில் நடக்கும் இக்கதையில், படித்துவிட்டு வேலை கிடைக்காத விரக்தியில் அறிவுமதி (வெற்றி) தன் நண்பனுடன் சேர்ந்து சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறான். இடையில் மல்லிகாவை (பிரிகிடா) காதலித்துத் திருமணமும் செய்கிறான். தன் குடும்பத்திற்காகத் திருட்டுத் தொழிலை விட நினைக்கும் வேளையில், இறுதித் திருட்டாக ஒரு செல்வந்தரின் (கவிதா பாரதி) வீட்டிற்குச் செல்கிறான். அங்கு அந்த நபர் ஒரு சிறுமியிடம் காட்டும் வக்கிரமான மிருகத்தனத்தைக் கண்டு ஆத்திரமடைந்து, அவனைக் கொலை செய்கிறான் அறிவுமதி.Continue Reading

பிருத்விராஜ் சுகுமாரன் தயாரித்து, கதையின் நாயகனாக நடித்து ஜூலை 10,2026-இல் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘ஐ, நோபடி’ (I, Nobody). அரசு ஊழியராகவும், குடும்பஸ்தனாகவும் இருக்கும் சாமானிய மனிதன் ராஜீவன் (பிருத்விராஜ்). ஒருநாள் எதிர்பாராத விதமாக வங்கி ஒன்றில் நடக்கும் பெரிய கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையர்களின் பிணைக் கைதியாக மாட்டிக் கொள்கிறான். அவனைக் காட்டித் தப்பிக்கும் கொள்ளையர்கள் மூவரும் விபத்தில் இறந்துபோக, கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 16 கோடிக்கும் அதிகமான பணம்Continue Reading

தயாள் பத்மநாபன் இயக்கத்தில், வெற்றி மற்றும் பிரிகிடா சாகா நடிப்பில் வெளியாகியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம். 1970-களில் நடக்கும் இக்கதையில், படித்துவிட்டு வேலை கிடைக்காத விரக்தியில் அறிவுமதி (வெற்றி) தன் நண்பனுடன் சேர்ந்து சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறான். இடையில் மல்லிகாவை (பிரிகிடா) காதலித்துத் திருமணமும் செய்கிறான். தன் குடும்பத்திற்காகத் திருட்டுத் தொழிலை விட நினைக்கும் வேளையில், இறுதித் திருட்டாக ஒரு செல்வந்தரின் (கவிதா பாரதி) வீட்டிற்குச் செல்கிறான். அங்குContinue Reading

94 வயதான புகழ்பெற்ற இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சிங் கீதம்’ ஆந்திராவில் உள்ள ‘குபேரபுரம்’ என்ற வறண்ட கிராமத்தில் இருக்கும் தங்கச் சுரங்கத்தை அபகரிக்க கார்ப்பரேட் முதலாளிகள் முயல்கிறார்கள். கிராமத்தின் கடைசி மரத்தைப் பாதுகாக்கும் கௌரி (அஹில்யா பம்ரூ), பேராசை பிடிதவர்களிடமிருந்து கிராமத்தைக் காக்கப் போராடுகிறார். சுரங்கத்திற்காக அந்த மரம் வெட்டப்படும்போது ஏற்படும் ஒரு விசித்திரமான சம்பவமும், அதன் தொடர்ச்சியாகContinue Reading

கணவனை இழந்த ஃபர்ஸானா சிறையில் தனது 5 வயது மகனுடன் வசித்து வருகிறார். பல வருடங்கள் கழித்து தன் மகனுடன் சிறையில் இருந்து வெளியே வரும் ஃபர்ஸானா யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து பல இடங்களில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் பெரிய வீட்டில் தனிமையில் இருக்கும் வயதான பாட்டி ஒருவரை பார்த்து கொள்வதற்காக அங்கு தனது மகனுடன் செல்கிறார். அங்கிருக்கும் பள்ளியில் மகனைContinue Reading

சங்கர் சாரதி இயக்கத்தில், சேத்தன் சீனு மற்றும் ஆஷ்னா ஜாவேரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘வள்ளுவன்’ திரைப்படம் ஒரு விறுவிறுப்பான க்ரைம்-த்ரில்லர் (Crime-Thriller) திரைப்படமாகும். நகரத்தில் அடுத்தடுத்து சில முக்கிய நபர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளின் பின்னணியில் இருக்கும் ஒரே மர்மம் என்னவென்றால், கொலை செய்யப்பட்ட ஒவ்வொரு உடலின் மீதும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள், கொலை செய்யப்பட்டவர்களுக்கும் கடந்த காலத்தில்Continue Reading

இயக்குநர் எ.கே.குமார் இயக்கத்தில் ஜனனி, விசாகன், கவுசிக், ஹரிஹரன் ராஜு, ரமேஷ் கண்ணா, திவ்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’நிழல்’. ரமேஷ் கண்ணாவின் மகளான நாயகி ஜனனி மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். நாயகனான சப் இன்ஸ்பெக்டர் விசாகனை காதலிக்கிறார். இந்நிலையில் மருத்துவ மனையில் பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்படுகிறார். இந்நிலையில் மருத்துவ மனையின் உரிமையாளரின் மகன் ஹரிஹரன் ராஜு மற்றும் அவருடையContinue Reading

கர்நாடக இசையில் புகழ்பெற்ற பாடகராக இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மனைவி சுஹாசினி, மகன் ராஜ் அய்யப்பாவுடன் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்தால் மகன் ராஜ் அய்யப்பா அப்பாவிற்கு அவமானத்தை பெற்றுத் தருகிறார். இந்நிலையில் பாட வாய்ப்பு தேடி வரும் ரம்யாவை பார்த்தும் ராஜ் அய்யப்பா காதல் வயப்பட இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதே சமயம் ஸ்டுடியோ ஒன்றை வாங்குவதற்காக ராஜ் அய்யப்பா பெங்களூர் செல்கிறார். இதனையடுத்து மருமகள் ரம்யாContinue Reading

1970 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மதுரையில் இன்ஸ்பெக்டராக இசக்கி கார்வண்ணன் குற்றவாளி ஒருவரை என்கவுன்டர் செய்ய செங்காடு என்ற காவல் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறார். புதிய காவல் நிலையத்திற்கு செல்லும் இசக்கி கார்வண்ணன் அங்கு எந்த ஒரு குற்றச் சம்பவங்களும் நடக்காமல் இருப்பதை பார்த்து சந்தேகப்படுகிறார். பல ஆண்டுகளாக எந்த வழக்கும் பதியப்படாத அந்த காவல் நிலையத்திற்கு அவர் வந்த நேரத்தில், அந்த ஊரின் பள்ளிக்கூட வாத்தியார் வந்தContinue Reading

ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பாறையின் மீது வெட்டப்பட்ட முத்து என்கிற காட்டான் தலை மர்மமான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. உடலைக் காணவில்லை. அந்தத் தலையைச் சுற்றி நிறைய பணமும் சிதறிக் கிடக்கிறது. அந்த உடல் எங்கே? அவரை கொன்றது யார்? என்ற கேள்விகளுடன் கதை தொடங்குகிறது. முத்து என்கிற காட்டான் யார்? அவர் ஒரு கொலைகாரனா, அல்லது பாதிக்கப்பட்டவனா? என்பதே ‘முத்து என்கிற காட்டான்’ தொடரின் கதைக்களம். எப்போதுமேContinue Reading