கொடைக்கானல் மலையில் இருக்கும் அழகு மிகு வட்டக்கானல் பகுதியில் நடக்கும் கதை. ஆனால், அங்கே விளையும் போதைக் காளானைக் கைப்பற்றி காலம் காலமாக விற்று ஒரு போதை சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் ஆர்.கே.சுரேஷ். அவரது எல்லா அடாவடி வேலைகளுக்கும் அவர் எடுத்து வளர்த்த துருவன் மனோ, கபாலி விஸ்வந்த், விஜய் டிவி சரத் காவலர்களாக இருக்கிறார்கள். ஆனால், ஆர்.கே.சுரேஷைக் கொல்ல எப்போதும் வித்யா பிரதீப் முயன்று தோற்றுக் கொண்டிருக்கிறார். அதன்பின்Continue Reading

தமிழ் சினிமாவில் எவ்வளவோ திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. நாயகன் படம் இந்திய சினிமாவை உலக அரங்கில் எடுத்துச் சென்ற படம் என்றும் சொல்லலாம். 38 வருடம் கழித்து டிஜிட்டல் முறை தொழில்நுட்பம் மிக அற்புதமாக செய்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள் அதற்காக இந்த குழுவை நிச்சயமாக பாராட்டலாம். ஒரு தொழிலாளர் சங்க தலைவரான தன் தந்தையை துப்பாக்கி குண்டுக்கு பலி கொடுத்து விட்டு, அதற்கு காரணமான ஒரு போலீஸ் அதிகாரியை கொன்றுவிட்டு,Continue Reading

கல்லுாரியில் தன்னுடன் படிக்கும் கிறிஸ்டினா(பிரதீபா)வை ஒரு தலையாக காதலிக்கிறார் ஹீரோ கதிர்வேலன்(கவுசிக்ராம்). அப்போது தங்கள் நண்பர்களின் பதிவு திருமணத்துக்கு இருவரும் சாட்சிகளாக கையெழுத்து போடுகிறார்கள். அவர்களின் திருமண சான்றிதழில் தவறு ஏற்பட, பெயர் குழப்பதால் இவர்கள் திருமணம் செய்ததாக சான்றிதழ் வருகிறது. கிறிஸ்டினாவுக்கு இன்னொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆன நிலையில் இந்த சான்றிதழ் பிரச்னையை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன நடக்கிறது ? என்பதே கிறிஸ்டினா கதிர்வேலன்’ படத்தின் மீதிக்கதை. கதிர்வேலன்Continue Reading

நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அந்தநேரத்தில் அவருடைய முகநூல் அரட்டை பகுதியில் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்தி வருகிறது.அதில், தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று இருக்கிறது.அதிர்ச்சியடையும் நாயகன், செய்தி அனுப்பியவரைத் தேடுகிறார்.அது ஒரு பெண்.அவர் இறந்து இரண்டு மாதங்களாகின்றன என்கிற பேரரதிர்ச்சித் தகவல் அவருக்குக் கிடைக்கிறது. இறந்தவர் எப்படி செய்தி அனுப்பமுடியும்? என்று தேடிப்போனால் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன.அவை என்னென்ன? அதன்பின் என்னவெல்லாம்Continue Reading

மூன்று நெருங்கிய நண்பர்கள் செங்கல் சூளையில் வேலை பார்த்து வரும் சாதாரண இளைஞர்கள். ஆனால், சமூக ஊடக காலத்தில் அனைவரும் போல், யூடியூப்பின் மூலம் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற கனவு இவர்களுக்கும் இருக்கிறது. அந்த ஆசையில் மூவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனலை தொடங்குகிறார்கள். சில நாட்களிலேயே அவர்கள் வீடியோக்கள் வைரலாகி, யூடியூப்பில் பிரபலங்களாக மாறுகிறார்கள், ஆனால் அந்த வெற்றி நீடிக்கவில்லை. திரைப்பட உலகில் அடியெடுத்துContinue Reading

பள்ளி மாணவர்கள் பின்னணியில் நடக்கும் ஒரு கொலை கதையை தான் இயக்குனர் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார். கிறிஸ்தவ தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆண்டனி (பூவையார்) இஸ்லாமிய தம்பதிக்கு பிறந்தவர் பிறந்ததில் இளைய மகன் அப்துல்லா (அர்ஜுன்) இந்து பிராமண தம்பதிக்கு பிறந்தவர் ராம் (அஜய்) அர்னால். இவர்கள் மூவருமே பள்ளி பருவத்திலேயே போதைப் பொருட்கள் எல்லாம் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் மூவரும் திருவள்ளூர் மாவட்ட பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இவர்கள் மூவரும்Continue Reading

எந்த நேரமும் குடித்து விட்டு, வெட்டியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் கஜேஷ் நாகேஷை காதலிக்கும் நாயகி ரித்விகா ஸ்ரேயா. நாயகனோ மது குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், நாயகன் மது மீதே அதீத காதல் கொண்டவராக இருக்கிறார். காதலனின் நிலை அறிந்து அவரை திருத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நாயகி, இறுதியில் எதிர்பார்க்காத ஒரு விசயத்தை செய்து அனைவரையும்Continue Reading

ஒரு எம்.எல்.ஏ வின் கொலை வழக்கு குற்றவாளியான ஒருவன், வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜப்படுத்துவதற்காக புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் செல்லும் காவலர்கள் குழுவில் கான்ஸ்டபிள் ஒருவர் இணைந்துக் கொள்கிறார். காவல்துறை வாகனத்தில் பயணிக்கும் போலீஸார், சில பிரச்சனைகளால் அரசு போக்குவரத்து பேருந்தில் செல்ல நேரிடுகிறது. இதற்கிடையே, கைதியை கொலை செய்ய வேறு மாநில கும்பல் ஒன்று துரத்துவதோடு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் கொலைContinue Reading

ஒருவர் நீதிமன்றத்துக்கு வெளியாக புகார்களை டைப் செய்து கொடுக்கும் பணியை செய்து கொடுக்கிறார், அவரிடம் உதவியாளராக பணி புரிய ஒரு பெண் விரும்புகிறார் ஆனால் அவர் ஒப்புக்கொள்ள வில்லை , இந்நிலையில் காணாமல் போன தனத மகளை கண்டு பிடித்து தருமாறு ஒருவர் நீதிமன்ற வாசலில் தீக்குளிக்க முயற்சி செய்கிறார், அந்த வழக்கை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கிறார், பல தொடர் விசாரணைக்கு பின் அந்த பெண் தொலைந்து பலContinue Reading

கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை (ஸ்ருதி நாராயணன்) மருத்துவரிடம் அழைத்துச் செல்லும்போது ரவுடி கும்பலால் குத்தப்படுகிறார் நடிகர் (ரங்கராஜ்). தனது மனைவியை மருத்துவரிடம் கொண்டு சேர்த்துவிட்டு தனக்கு மகன் பிறந்திருப்பது தெரிந்ததும் இறந்துவிடுகிறார். அதேபோல் தன்னிடம் பணம் பறித்த போலீஸை குத்திவிட்டு தானும் இறந்துவிடுகிறார் ஸ்ருதி நாராயணன் . தனது அம்மாவின் ஆசைப்படி திரும்பிப் பார்ப்பதற்குள் போலிஸாகி விடுகிறான் மகன். அனாதையான அனுவை( நான்சி) காதலித்து திருமணம் செய்து கொண்டு,Continue Reading