ஒரு பெண் பள்ளி பருவத்தில் கொரியா நாட்டு இசை மற்றும் நடனத்தால் கவரப்படுகிறாள், அந்த நாட்டுக்கு ஒரு முறையாவது பயணிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வளர்த்துக் கொள்கிறார்.  அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், கொரியா ஆசையை கைவிடாமல் இருக்கிறார். இதற்கிடையே, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர் கொரியா நாட்டுக்கு பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், மகிழ்ச்சியாக செல்ல நினைத்த அந்தContinue Reading

தம்பியும் அக்காவும் ஒரு விபத்தில் தங்களது பெற்றோரை இழந்து விடுகிறார் . அந்த பெண் தடவியல் நிபுணராக  பணிபுரிகிறார், விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு மன ரீதியாக பாதிக்கப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார் தம்பி, அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றும் முயற்சியில்  ஈடுபடுவதோடு, தான் வேலையையும் ஒரு பக்கம் பார்த்துக் கொள்கிறாள், இந்நிலையில் அவளது தம்பி போன்ற மனநிலையில் இருக்கும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். அந்த வழக்கைContinue Reading

சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சி பணிபுரியும் ஒருவன், ஒரு டாக்டர் பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களின் காதலை அவர்களது வீட்டில் தெரிவிக்கின்றனர், இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கின்ற்னர், இந்த சமயத்தில் நாயகன் வேறு ஒரு பெண்ணுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகிறது. நண்பர் மூலம் இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் அவன், இந்த விஷயம் காதலிக்கு தெரிந்தால் திருமணம் நின்றுவிடும் என்ற பயத்தில்,யாருக்கும் தெரியாமல்Continue Reading

திருமணமான கௌரி (நிவேதிதா சதீஷ்) தனது கணவர் அர்ஜுனுடன் (அட்டுல்) கொடைக்கானல் செல்கிறார். அங்கு தனது பழைய காதலைப் பற்றிய உண்மையைச் சொல்ல முடியாமல் மனப்போராட்டத்தில் இருக்கிறார். இந்த உளவியல் ரீதியான சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளே படத்தின் கதை. நிவேதிதா சதீஷ் தனது முதிர்ச்சியான நடிப்பால் படத்தைத் தாங்குகிறார். அட்டுல் மற்றும் சிபி சந்திரன் தங்கள் பாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். நாசர் சிறிய பாத்திரத்தில் முத்திரைContinue Reading

ஒரு தம்பதிகள் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 66 எண் வீட்டை வாங்கி அதில் குடியேறுகிறார்கள். அதே அடுக்குமாடி குடியிருப்பின் 99 வது எண் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் , மனைவிக்கும் நட்பு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். அதே சமயம், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் தலைவர் இரவு நேரங்களில் வெளியே செல்ல முயற்சிப்பதும், ஆந்தை ஒன்று அவரை தடுத்து நிறுத்தும் சம்பவமும் தொடர்ந்துContinue Reading

கணினி துறையில் ஒருவன் பணி செய்து வருகிறான், அவனுக்கு பணி மாறுதல் கொடுக்கப்பட்டு மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், யாரும் வசிக்காத நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்குகிறார். அப்போது ஒரு நாள் தன்னை காப்பாற்றும்படி தொலைபேசியில் உதவி கேட்ட தனது முன்னாள் காதலியை தேடும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். அப்போது அந்த வீட்டில் அவரது முன்னாள் காதலியின் புகைப்படத்தைContinue Reading

கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்கள் தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது.  இதில் சட்டமன்ற உறுப்பினரான ஆர்.வி உதயகுமாரின் மகனான பாண்டியன் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு  எதிராக ரோஹித்  என்ற  மாணவன் போட்டியிடுகிறார் பாண்டியன் கல்லூரியில்  செய்யும்  அராஜகத்தை பொறுத்துக் கொள்ள முடியாத  ஆசிரியர்கள் ரோஹித் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  அந்த கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவர் நாயகன் லெனிடம் உதவி கேட்கிறார்கள். இந்த கல்லூரியில் படித்த காலத்தில் அடிதடிContinue Reading

தனியார் பள்ளியில் பிடி ஆசிரியராக பணியாற்றுகிறார் கிஷோர். இவரது மனைவியாக இருக்கும் சுபத்ராவும் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். டிவியில் பாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பானது கிஷோருக்கு கிடைக்கிறது. இதனால் அவர் அடிக்கடி பாட்டு போட்டியில் பங்கேற்கிறார். பிரபலமாகவும் ஆகிறார். பாட்டு போட்டியில் பங்கேற்பதனால், பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் அவர் வேலையை இழக்கும் நிலைமையும் ஏற்பட்டு விடுகிறது. இதன்பிறகு, அவர்களதுContinue Reading

காதலில் தோல்வி அடைந்து நீண்ட நாட்களுக்கு பிறகு தனது முன்னாள் காதலியைப் பார்க்கும்போது அவள் தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள், அவளை காப்பாற்றி அவரோடு குடும்பம் நடத்துகிறார்.அதற்காக ஒரு கொலையும் செய்கிறார்.அதனால் பல சிக்கல்கள் உருவாகின்றன. அந்த கொலை செய்ததால் என்னென்ன விளைவு ஏற்பட்டது என்பதை விவரிக்கும் படம்தான் இந்த வங்காள விரிகுடா. இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் குகன் சக்ரவர்த்தி, தமிழ்த்திரையுலகின் முக்கிய நடிகர்களை நினைவு படுத்தும்படி நடித்திருக்கிறார்.ஆடல் பாடல்Continue Reading

Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’, Behindwoods Founder & CEO திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இப்படத்தினை தயாரித்து இயக்குகிறார். தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரேContinue Reading