உதயா தீப், அவரது மாமன் மகள் கவிதா சுரேஷூம் காதலர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பினாலும், முறையாக இருந்தாலும் மறுப்புத்தெரிவிக்கிறார், உதயா தீப்பின் மாமா, பிரேம் கே சேஷாத்திரி. உதயா தீப்பின் மீதும், அவரது தந்தை மீதும் தீராத பகையுடன் இருந்து வருகிறார். இந்நிலையில், பிரேம் கே சேஷாத்திரி ஒரு சாலை விபத்தில் உயிரிழக்கிறார். அது கொலையாக இருக்குமோ? என சந்தேகம் நிலவி வரும் நிலையில், இறுதிச் சடங்குகளுக்காக அவரதுContinue Reading

கட்டிடப் பொறியியல் படித்த சாக்க்ஷி அகர்வால், ஒரு பிரபல கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அங்கேயே பணியாற்றும் விஜய் விஸ்வாவுடன் காதல் வயப்பட்டு, திருமணத்திற்குத் தயாராகிறார். ஆனால், திடீரென நிறுவன காவலாளி ரோபோ சங்கர், சாக்க்ஷியை கொலை செய்யத் திட்டமிடுகிறார். அதற்கு முன்பே, அனைவருக்கும் கோமாளியாகத் தோன்றும் சாதாரண தொழிலாளி செல்லகுட்டி, சாக்ஷி, விஜய் உள்ளிட்டோரை கடத்திவிடுகிறார். சாக்ஷி, விஜய் விஸ்வாவை ஏன் கடத்தினார் ? பிறகு என்ன நடந்ததுContinue Reading

கார்த்தீஸ்வரன், ஆதவன் உட்பட ஐவர் சேர்ந்து மக்களிடையே ஆன்லைன் மூலம் கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஆன் லைன் செக்ஸ் மோசடி, குறைந்த பணத்திற்கு அதிகமான வட்டி, 250 ரூபாய்க்கு மொபைல் போன் என பல விதங்களில் மக்கள் தலையில் மிளகாய் அரைத்து அவர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறது இந்த கும்பல். இந்த கும்பலை பிடிப்பதற்காக களம் இறங்குகிறது ஸ்ரீநிதி தலைமையிலான போலீஸ் படை. இறுதியில் கார்த்தீஸ்வரன் பிடிபட்டாராContinue Reading

“Regai” Story inspired from Famous Writer Rajesh Kumar’s Novel *Created, Written & Directed by – M. Dhinakaran* *Producer: S. Singaravelan (SS Group)* Rajesh Kumar is the author of numerous novels in the crime and investigation genre. Writer and director Dinakaran has adapted a story from his novel and made itContinue Reading

Casting : Rajini Kiishen, Dwiwika, Munishkanth, Motta Rajendran, Cool Suresh, Kalki Directed By : M.Ramesh Baarathi Music By : M.S.Jones Rupert Produced By : Mishri Enterprises – C.S. Padamchand, C. Ariyant Raaj & Rajini Kiishen Lovers Rajini Kishan and Dwivika try to elope and get married. Munishkanth gives them aContinue Reading

மைம்கோபி ஒரு அரசியல் வாதி மற்றும் அதிகார பலம் கொண்ட ரவுடி. தனக்கு எதிரான ஒருவரை போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்கவேண்டும் என்பது அவர் டார்கெட். KPY தீனாவிற்கு தன் அம்மாவின் மரணத்திற்கு காரணமானவர்களை கொல்ல வேண்டும் என்பது இலக்கு. அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை கரை சேர்க்க வேண்டும் என்பது டார்கெட். அவரின் தம்பிக்கு அண்ணன் போல் சம்பவக்காரன் ஆகவேண்டும் என்பது குறிக்கோள். இவர்களின் ஒட்டுமொத்த இலக்கும் ஒரேContinue Reading

ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் கிராமத்தின் வாழ்வியலையும், அங்கு வாழும் மனிதர்களின் கதைகள் எவ்வளவோ இருந்தும் இன்றைய இயக்குனர்கள் ஏனோ அந்த கதைகளை தொட யோசிக்கிறார்கள். ஒரு கிடாயின் கருணை மனு, கிடா இந்த வரிசையில் இந்த ஒண்டிமுனியும் நல்லபாடனும் ஒரு கிராமத்தின் வாழ்வியலையும் அங்கு வாழும் ஒரு மனிதரின் வாழ்க்கையும் மிக அழகாக ஒரு கருத்தோடு சொல்லிருக்கிறது. தன் மகனுக்காக ஒரு கிடா ஒன்றை சாமிக்காகContinue Reading

முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காரில் வரும் யூடியூப் பிரபலம் ஒருவரை வழிமறித்து கொடூரமாக கொலை செய்கிறார். இதனையடுத்து போலீஸ் அதிகாரி சேரன் ராஜ், கான்ஸ்டபிள் சிசர் மனோகர் இருவரும் கொலைகாரனை தேடி அங்கு வருகிறார்கள். மறுபக்கம் நாயகன் மகேந்திரா, நாயகி நீமா ரே இருவரும் சேர்ந்து ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சில நாட்களிலேயே இருவரும் பிரபலம் அடைகிறார்கள். இந்நிலையில் இருவரையும்Continue Reading

ஜெபநேசன் என்ற எழுத்தாளர் மர்ம நபரால் கொல்லப்படுகிறார். அந்த வழக்கை கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகுடபதி (அர்ஜுன்) விசாரிக்க ஆரம்பிக்கிறார். அதே சமயம் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான பள்ளியில் மீரா (ஐஸ்வர்யா ராஜேஷ்) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மெட்ரிமோனி மூலம் சந்திக்கும் ஆதியை அவர் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இருவரும் பழக ஆரம்பிக்க, மனநலம் சரியில்லாத அம்மாவை உடன் இருந்து கவனித்துக் கொள்வதால்தான் ஆதியை திருமணம் செய்துகொள்ள நினைத்ததாக மீராContinue Reading

மலைகளுக்கு நடுவே செறிந்த காடுகளுக்கு உள்ளே இருக்கும் ஒரு கிராமத்தில் வாழும் பாசம் என்றால் என்ன என்றே அறியாத சிறுவன் ஒருவன். அப்பா இல்ல, அம்மா வேற ஒருத்தருடன் வாழறாங்க. அவங்க குடித்தனம்… சண்டை… இதெல்லாம் காரணமா, பையன் எப்பவும் தனிமையா இருக்கிறான். அந்த நேரத்தில்தான் ஒரு நல்ல ஆசிரியர் அவனுக்கு இயற்கை தான் நல்ல தோழன், அதை நேசிக்கணும் என்று சொல்லிக்கொடுப்பார். இப்படி வாழும் அவன் இயற்கை, வனவிலங்குகள்Continue Reading